உள்நாடு

அநுராதபுர துப்பாக்கிச் சூட்டில் பலி எண்ணிக்கை 2 ஆக அதிகரிப்பு

(UTV| கொழும்பு) – அனுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலையை தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த மற்றுமொரு கைதி  உயிரிழந்துள்ளார். மேலும் 2 கைதிகள் தீீீீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதோடு பலி எண்ணிக்கை 2 என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

எமது கட்சியில் அலி சப்ரி, இசாக், முசரப் ஆகியோர் நிச்சயமாக வேட்பாளராக இருக்க மாட்டார்கள் – ரிஷாட் பதியுதீன்

editor

கொழும்பில் 27 இடங்கள் அடையாளம்

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து நான்கு கைதிகள் தப்பியோட்டம்

editor