உள்நாடு

அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்படும் தபால் சேவை!

(UTV | கொழும்பு) –

தபால் துறையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை தாம் கோரியுள்ளதாக தபால் சேவைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த வர்த்தமானி இன்று மாலை வெளியிடப்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பெட்ரோல் பெற வரிசையில் நின்ற மற்றொரு நபர் பலி

இலங்கை மீதான தீர்மானத்தின் இறுதி வரைவு சமர்ப்பிப்பு

செலவின வரம்புகள் மீறப்பட்டால், நிறுவன தலைவர் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும்