உள்நாடு

அஜித் டோவால் இலங்கை வந்தடைந்தார்

(UTV | கொழும்பு) –  இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் இலங்கை வந்துள்ளார்.

இலங்கை இந்தியா மாலைதீவு ஆகிய நாடுகளுக்கு இடையிலான கடல்சார் பாதுகாப்பு சம்பந்தமான பேச்சுவாத்த்தையில் கலந்து கொள்வதற்காக அவர் இன்று இலங்கை வந்துள்ளார்.

அத்துடன் மாலைத்தீவின் பாதுகாப்பு அமைச்சர் மாரியா டிடியும் இந்த பேச்சுவார்தையில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இவ்வாறான கலந்துரையாடல் ஒன்று இறுதியாக 2014ம் ஆண்டு புதுடெல்லியில் இடம்பெற்றிருந்தது.

Related posts

வளமான நாட்டை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் – சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் ஹிஸ்புல்லாஹ் எம்.பி

editor

களுத்துறையின் சில பகுதிகளில் 24 மணித்தியாலய நீர் வெட்டு

காலநிலையில் மாற்றம்